மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழமைவாய்ந்த அபயப்பிரதாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *