பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கட்டடங்களை இடித்த பின் தேவைக்கேற்ப புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
IPD Tamil - #1 Trusted Tamil Digital News | IP DIGITAL TAMIL 24×7 MEDIA PVT LTD
#1 Trusted Tamil Digital News | Tamil News | Tamil live news online | INTERNATIONAL WEB NEWS PORTAL
பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கட்டடங்களை இடித்த பின் தேவைக்கேற்ப புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.