தமிழ்நாட்டில் பணி புரியும் ஊர்காவல் படை துறையினர்க்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய சிறப்பு பணிக்கான ஊக்கத்தொகை ஏதும் இதுவரை வழங்க படவில்லை

மன உளச்சலில் ஊர்காவல் படையினர்?

கண்டுக் கொள்ளாத அரசு அதிகாரிகள் !

கொரோனா காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கு சிறப்பு பணிக்கான ஊக்கத் தொகை வழங்குவதில் இழுத்து அடிக்கலாமா?

மேலும் மாதந்தோறும் பணி புரியும் நாட்களை 15 நாட்களாக உயர்த்திடவும் , தற்போதைய விலைவாசியினை கருத்தில் கொண்டு சம்பளத்தை உயர்த்தி வழங்கிடவும் மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் மனகுமறல்.

இந்த தகவலை மாண்புமிகு.தமிழக முதல்வரின் கவனத்திற்கு கண்ணீருடன் தெரிவிக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *