பன்னீர் செல்வத்தை மிரள வைத்த சேதி ….ஒரு லிமிட்டை தாண்டி சசிகலா வுக்கு ஆதரவாக பேசினால் ..உங்களை தவிர 1 எம் எல் ஏ கூட உங்கள் அணியில் இருக்கமாட்டார்கள் ..ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர் கூட இல்லை .எனவே இரட்டை இலை இபிஎஸ் கே பி முனுசாமி இரட்டை தலைமைக்கு போய்விடும் ..என்ற தகவல் வரவே ஒபிஎஸ் கப் சிப் ஆகிவிட்டார் .இனி சிலமாதங்கள் கழித்து மாதங்கழித்து சும்மா ஏதாவது பேசுவார்.