அயோத்தியில் ராமர் கோயிலை வைத்து அரசியல். அடுத்து ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயிலை வைத்து அரசியல். இப்படிப் போகும் இடம் எல்லாம் ஒரு கோயிலை வைத்து அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறது பாஜக. ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுபோய்விட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசி
அயோத்தியில் ராமர் கோயிலை வைத்து அரசியல். அடுத்து ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயிலை வைத்து அரசியல். இப்படிப் போகும் இடம் எல்லாம் ஒரு கோயிலை வைத்து அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறது பாஜக. ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுபோய்விட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசி