சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *