`ஆனந்தம்’, `ரன்’, `ஜி’, உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் லிங்குசாமி. தவிர `வேட்டை’, `பையா’, `அஞ்சான்’ உள்பட சில படங்களையும் இவரது நிறுவனம் தயாரித்துள்ளது.

அறிக்கையில்

அறிக்கையில்

இயக்குநர் லிங்குசாமி, சில வருடங்களுக்கு முன்னர் கார்த்தி, சமந்தாவை வைத்து ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக அவர் கடனாக பெற்றதாகவும், அந்த கடனுக்காக அவர் 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். அது வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பியது என்றும் இதனால் பிவிபி நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது என்றும் தகவல்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *