நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை கூட்டமாக கொண்டாட வேண்டாம் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிகம் பேர் கூடும், பாடல் போன்ற நிகழ்ச்சிகளை விடுதி உரிமையாளரும், மக்களும் தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட மக்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.