Tamil Nadu NIGHT LOCKDOWN : நேற்று இரவு முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்: சென்னையில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை தகவல்
சென்னை: சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்ரோக்கள், 14…