சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இகாப அவர்கள் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய தமிழ்நாடு சிறப்பு படைகாவலர்கள், சாலையில் கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த உதவி ஆய்வாளர் உட்பட சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த நபர் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.