போற்றுதலுக்குரிய ஐயா என்.நடராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரோடு பணிபுரிந்த தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞர் ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கும், எங்கள் மூத்தவர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *