ஒட்டாவா: கனடாவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு எதிராக சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. கல்லூரி படிப்பை மேற்கொள்ளவும், வேலை செய்யவும் வெளிநாடுகளுக்குச்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *