ஸ்வேதா பெங்களூரைச் சேர்ந்தவர். இவருக்கும் விராந்த் என்கிற மதுசங்கர் என்பவருக்கும் பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஸ்வேதா அவருடைய நீண்ட நாள் காதலரை கரம் பற்றியிருக்கிறார். இவர் மீடியாத்துறை சார்ந்தவர் இல்லை. இருவரும் கல்லூரி நண்பர்கள். பல வருடங்களாகக் காதலித்து வந்தவர்கள் தற்போது கணவன் – மனைவி ஆகியிருக்கிறார்கள்.
ஸ்வேதா அவருடைய நண்பர்கள் குறித்து குறிப்பிடும்போதும் மறக்காமல் மதுவையும் குறிப்பிட்டு பல பேட்டிகளில் பகிர்ந்திருந்தார்.