ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடிய இந்திராவதி ஆற்றைக் கடந்து போய் 8 மாவோயிஸ்டுகளை வேட்டையாடியிருக்கின்றனர் பாதுகாப்புப் படையினர். மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டு பாதுகாப்புப் படையினர் ஆற்றைக் கடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில இடங்களில்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடிய இந்திராவதி ஆற்றைக் கடந்து போய் 8 மாவோயிஸ்டுகளை வேட்டையாடியிருக்கின்றனர் பாதுகாப்புப் படையினர். மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டு பாதுகாப்புப் படையினர் ஆற்றைக் கடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில இடங்களில்