தெஹ்ரான்: ஈரான் அதிபர் ரைசி மரணத்தால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் சோகத்தில் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.. ஒரு அதிபரின் மரணத்தைச் சொந்த நாட்டு மக்களே கொண்டாடுவது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம் ஈரான் நாட்டின் அதிபரான இப்ரஹிம் ரைசி அஜர்பைஜான் சென்றுவிட்ட திரும்பிய நிலையில், அப்போது அவரது ஹெலிகாப்டர்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *