குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் போலீஸார் நிம்பல்கரின் மும்பை வீட்டிற்குச் சென்று தேடினர்.
Published:Updated:
![அம்மா, மகள்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-01%2F042ab42c-65ea-4676-850e-89254e5e1e06%2F1500x900_389839_delhi_high_court_wifes_employment_to_meet_her_daily_expenses_is_not_a_reason_for_dro.jpg?rect=0%2C29%2C1500%2C844&auto=format%2Ccompress)