traffic1

கோப்புப்படம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்  சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டுச் செல்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை – விமான நிலையம் இடையே நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 

இதையும் படிக்க: பொங்கல் பண்டிகை: சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தேபாரத்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *