secrateriate_Edi_640

கோப்புப் படம்

 

சென்னையில் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. 

சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மீட்புப் பணிக்கு கூடுதலாக 9 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டி.ஜெகன்நாதன், தர்மேந்திர பிரதாப் யாதவ், ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஐஏஎஸ் அதிகாரிகள் தரேஷ் அகமது, எஸ்.நாகராஜன், அன்சுல் மிஸ்ரா, குமார் ஜெயந்த், பூஜா குல்கர்னி, ககன்தீப் சிங் உள்ளிட்டோர் மீட்புப் பணிகென நியமிக்கப்பட்டுள்ளனர். 


5 States Result

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *