Loading

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலையம் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *