புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமயம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று வந்த மலையாண்டி ஊரணியை சேர்ந்த அரவிந்த்ராஜ் தற்கொலை செய்துகொண்டார்.
பொன்னமராவதி அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமயம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று வந்த மலையாண்டி ஊரணியை சேர்ந்த அரவிந்த்ராஜ் தற்கொலை செய்துகொண்டார்.