லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களே விரைவில் உங்கள் பெயர் இது போன்ற முதல் தகவல் அறிக்கையில் வந்து உங்கள் வேலை ஒரு நேர்மையான இந்திய குடிமகனுக்கு கிடைக்க உதவிடவும்

FIR 02-2021 CC III   Checkout the FIR pdf Link

அவர்களுக்கு உதவ நேர்மையான இந்திய குடிமகன்களே முயற்சிக்கவும்

தயங்காமல் செல்வோம் ஊழல் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கீழ்பாக்கம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு சாம் வின்சென்ட் A-1 மற்றும் அரும்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் A-2 ஆகிய இருவரும் கடந்த 08/01/2018 முதல் 15/05/2018 வரையுள்ள காலத்தில் சென்னை பெருநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்களாக பணியாற்றிய போது சென்னையில் விபச்சாரம் சுலபமாக நடக்க பல இலட்சங்களை பெற்றுக் கொண்டு விபச்சாரத்திற்கு உடந்தையாக இருந்ததாக லஞ்ச ஒழிப்பு காவலர்கள் நேற்று ( 15/11/2021) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *