BIG NEWS:

காவல்துறை எச்சரிக்கை…!

🔹🔸தமிழகம் முழுவதும் – வெளியான அதிரடி உத்தரவு

✍️கடந்த கால வெள்ள நிகழ்வுகள், பிற மாநிலங்களில் நடந்த வெள்ள பாதிப்புகளை தற்போது நடந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாகவும், சமூக வலைதள கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது.

✍️மழைநீர் தேங்கியுள்ள நீர் நிலைகளை வேடிக்கை பார்க்கவோ, ஓரமாக நின்று செல்ஃபி எடுக்கவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *