கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து கண்டித்து தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.