“எனக்கு ஒரு ஆலோசனை உள்ளது, இப்போது, நாம் புதிய பாராளுமன்றத்திற்குச் செல்லும்போது, அதன் (பழைய பாராளுமன்ற கட்டிடத்தின்) கௌரவம் ஒருபோதும் குறையக்கூடாது. இதை பழைய பாராளுமன்ற கட்டிடமாக விட்டுவிடக்கூடாது. எனவே, நீங்கள் ஒப்புக்கொண்டால், இது ‘சம்விதன் சதன்’ என அறியப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.