இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்தெடுப்பது மட்டும் நோக்கமல்ல, எல்லை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்வதை நிறுத்தவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலையற்ற தன்மை நிலவும்போது, இந்தியாவின் ஆதிக்கத்தை எல்லையில் நிறுவுவதை வலியுறுத்துவதாகவும் இது அமையும்.