புதுச்சேரி-ஹிந்து மதத்தை இழிவாக பேசிய தி.மு.க., எம்.பி., ராஜாவை கண்டித்து புதுச்சேரியில் நேற்று பராசக்தி ஆன்மிக இயக்க பெண்கள் பேரணி நடத்தினர்.பேரணிக்கு, இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வள்ளி, வெண்ணிலா, மணிமேகலை, வசந்தா, கல்விக்கரசி, மீனா, மகாலட்சுமி, ஜெயா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே துவங்கிய பேரணி அய்யனார் கோவில் சென்றடைந்தது. பேரணியில், ராஜா எம்.பி.,யை கண்டித்து கோஷமிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *