டெல்லியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவ் விகிதமும் 0.55 அதிகரித்துள்ளதையடுத்து, இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *