ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டில் பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இ-பதிவு கட்டாயம், தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, 72 மணிநேரத்திற்கு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *