குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருண் சிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிச.8-ல் குன்னூர் அருகே நடந்த அந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்நிலையில் 80% தீக்காயங்களுடன் பெங்களூருவில் சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீரவணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *