காஷ்மீர் 370 ரத்து
2019 ஆம் ஆண்டு 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோதும், காங்கிரஸ் தலைவர்கள் இது இரத்தக்களரிக்கு வழிவகுக்கும் என்று கூறினார், ஆனால் ஜம்மு காஷ்மீரில் ஒரு கல் கூட வீசப்படவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, குண்டுவெடிப்புகளைத் தூண்டிவிட்டுத் திரும்பி வந்தனர், மோடி அரசாங்கத்தில் இது முற்றிலும் மாறிவிட்டது என தெரிவித்தார்.