![மோடி, நிதிஷ் குமார்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F85d7ca67-624a-4d18-bf6a-4a7cf57e4b60%2F664c1adacff75.jpg?auto=format%2Ccompress)
அடுத்ததாக, ‘அந்தக் கடவுளே நான் தான்’ என்று மோடி சொல்வாரா? இது மக்களை ஏமாற்றக்கூடிய நடவடிக்கை இல்லையா? பா.ஜ.க வெற்றிபெறாது என்பது முதல் இரண்டு கட்டத் தேர்தலிலேயே உணர்ந்துகொண்ட பிறகுதான், பிரதமர் மோடியின் பிரசார உத்தி மாறத் தொடங்கியது. தோல்வி பயத்திலிருந்துதான் இப்படியெல்லாம் மோடி பேசிவருகிறார்” என்கிறார் ப்ரியன்.
மோடியின் இந்த கருத்து குறித்து வாசகர்களாகிய உங்கள் பார்வை என்ன?! கமெண்ட்டில் பதிவிடுங்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88