கால நிலை மாற்றங்களை எதிர்த்து கருத்தரங்க மேஜைகளில் இருந்து போராட முடியாது. வீட்டின் உணவு மேஜைகளில் இருந்து அந்த மாற்றங்கள் வரவேண்டும். கருத்தரங்க மேஜைகளில் தோன்றும் யோசனைகள் உணவு மேஜைக்குச் செல்ல வேண்டும். அது ஒரு பெரிய இயக்கமாக மாறவேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் தேர்வுதான் இந்த கோள் நல்ல முறையில் இயங்க வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று பிரதமர் மோடி விர்சுவல் மோடில், உலக வங்கியின் எப்படி பழக்கவழக்கங்கள் காலநிலை பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்ற தலைப்பில் பேசுகையில் தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *