எஸ்.ஐ.ஆர். முறை இந்தியக் குடியுரிமைக்குப் பேராபத்து: திருமாவளவன் எச்சரிக்கை! Thirumavalavan Warns SIR System Poses Threat to Indian Citizenship
பாஜக-தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி – நவம்பர் 24ஆம் தேதி விசிக சார்பில் சென்னையில் பரப்புரைக் கூட்டம்; ஈழத் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக் கோரிக்கை! பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு…