ஆசிரியர்கள் மீது பாய்ந்தது வழக்கு! சென்னையில் போராடிய 2,200-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை! Chennai Police File Cases Against 2,200 Protesting Teachers Over Salary and Permanency Issues
பணி நிரந்தரம் மற்றும் சம ஊதியம் கோரி முற்றுகை; டிபிஐ வளாகம் மற்றும் வாலாஜா சாலையில் பரபரப்பு! சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட 715 பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் 1,500 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2,2…