ஏற்காட்டில் நள்ளிரவு பரபரப்பு! சேர்வராயன் கோவில் அருகே பற்றி எரிந்த காட்டுத் தீ... மளமளவென பரவிய நெருப்பால் சுற்றுலா பயணிகள் ஷாக்!
வெயில் தாக்கத்தால் காய்ந்த புதர்கள்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர்! சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், புகழ்பெற்ற சேர்வராயன் கோவில் பகு…