டிஜிட்டல் திணிப்பா?வழக்கறிஞர்களின் போர்க்கோலம்: கோவையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட அதிரடி போராட்டம்! CBA Advocates Rally in Coimbatore: Demand to Withdraw e-Filing in Courts.
இ-ஃபைலிங் முறையை உடனே திரும்பப் பெறு: நீதிமன்ற வாயிலில் முழக்கமிட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி சீறிய வழக்கறிஞர்கள்! கோயம்புத்தூர்: தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் இன்று நீதித்துறையை அதிரவைக்கும் வகையில் வழக்கறிஞர்களின் க…