திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இரவு விசாரணை இல்லை, நாளை காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி விசாரணை! Police Refuse to Implement Deepam Order Citing Appeal: Contempt Petition to be Taken up by Justice G.R. Swaminathan
மேல்முறையீட்டைக் காரணம் காட்டி தீபத் தூண் உத்தரவைச் செயல்படுத்த போலீஸ் மறுப்பு: நாளை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை! திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத…