தாரமங்கலத்தில் ஆம்புலன்ஸ் யுத்தம்! காயமடைந்தவரை ஏற்றுவதில் ஈகோ மோதல்... நடுரோட்டில் மல்லுக்கட்டிய கும்பல்!
சிக்னலில் போக்குவரத்து ஜாம்... தடுத்த போலீசாருக்கே டார்ச்சர்... 14 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு! சேலம் மாவட்டம் தாரமங்கலம் அண்ணா சிலை அருகே, மனிதாபிமானமற்ற முறையில் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே ஏற்பட்ட ‘பவர்ஃபுல்’ மோதல் அப்பகுதி மக்களை …