செய்தியாளரை அவதூறாக பேசிய சீமான்.. புதுச்சேரியில் 3 பிரிவுகளில் வழக்கு! Case Registered Against Naam Tamilar Party Chief Seeman Under 3 Sections in Puducherry
செய்தியாளரை அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல், ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் - புதுச்சேரியில் பரபரப்பு! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, புதுச்சேரியில் செய்தியாளர் ஒருவரை அவதூறாகப் பேசிய…