மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
<p style="text-align: justify;">மும்பையிலிருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து, தாம்பரம் பகுதியில் போதைக்காக விற்பனை செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த…