விடுதலையாகி 80 ஆண்டுகள் கடந்தும் பேரவலம்: சாதிய கொடுமைக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!
<p>சென்னை : மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கம்பூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர், பணியிடத்தில் இழைக்கப்பட்ட சாதியக் கொடுமைகள் மற்றும் தீண்டாமை காரணமாக தற்கொலை முயற்சியி…