நேபாள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க குடும்பத்தினர்–அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு அமைப்பு
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர…