Showing posts from May, 2022

மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார் - அண்ணாமலை..!

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த  21-ம் தேதி, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டர…

News Desk

நான் கோமாவில் இல்லை: calm-ஆ போஸ்ட் போட்ட நித்தியானந்தா, பதட்டத்தில் பக்தர்கள்..!

குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்…

News Desk

அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்; RBI அதிர்ச்சித் தகவல்; கண்டுபிடிப்பது எப்படி..!!

தற்போது நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2020-2021 ஆம் ஆண்டில் 500 ரூபாய் போலி நோட்டுகள் 102% அதிகரித்துள்ளன. கள்ள நோட்டுக்களில், ரூ.2000 நோட்டுகள் 54 சதவி…

News Desk

'நடிகர்களை நம்பி மோசம் போகாதீங்க...' - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..!

”பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து மோசடியில் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்…

News Desk

பள்ளி விடுமுறைக்கு சென்ற மாணவிக்கு வடமாநில வாலிபர்களால் நேர்ந்த கொடூரம்..!

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே,14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளி…

News Desk

அப்போ ஆப்பிள் இப்போ தக்காளி; இளைஞர் கைது..!

சேலம்: சேலம் இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிகம் திருடு போய் உள்ளது. இதனால் வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தக்காளி திருடனைத்…

News Desk

தனியார் பள்ளியில் கொடிய விஷமுள்ள பாம்புபை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விடுவிப்பு..!

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இன்று கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பள்ளியின் நிர்வாகிகள் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொடிய வி…

News Desk

மின்சார கம்பியின் மீது அதிவேகத்துடன் வானத்தை நோக்கி பாய்ந்த தண்ணீர்..! இரும்பு குழாய் உடைந்து போச்சு..?

சேலம்: சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அடுத்த முனியம்பட்டி பகுதியில் நிலத்தடி குழாய் உடைந்து மின்சாரம் கம்பியின் மேல் நேரடியாக வானத்தை நோக்கி பாய்ந்த தண்ணீர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “விடியக்காலை 4 மணி முதலே நீர…

News Desk

பல்லி விழுந்த பானம்..! 500 ரூபாய் கொடுத்து குடிக்க சொன்ன வாலிபர்..!!

குஜராத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள மெக்டொனல்டு உணவு விடுதிக்கு கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருக்கிறார் பார்கவ் ஜோஷி. அங்கு, பர்கர், கூல் ட்ரிங்ஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட எத்தனித்து, வாங்கிய கோக…

News Desk

Snake Viral Video: நதியில் திடீரென தோன்றிய விஷப்பாம்பு..!

பாம்பு என்றாலே பயம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான வகையான பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை, அதனால்தான் மக்கள் அவற்றைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், சம…

News Desk

தனியார் நிறுவனங்களில் பணி புரியும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழக அரசு கண்கானிக்க வேண்டும் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

தனியார் நிறுவனங்களில் பணி புரியும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழக அரசு கண்கானிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்…

News Desk

ரூ. 5½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 5½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் மும்பையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூடான் நாட்டைச் சேர்ந்த அகமது முகமது இஸ்மா…

News Desk

உறவுக்கு கைகொடுப்போம்: உரிமைக்கு குரல் கொடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:- திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது.கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல…

News Desk

தமிழ் நிலையானது..! மோடி அப்படி என்னதான் பேசினார்?

சென்னை: தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை புரிந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் மத்திய இண…

News Desk

முதல் முறையாக ஒரே மேடையில் மோடி, ஸ்டாலின்..!

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 11 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். பிரதமர் …

News Desk

பாலியல் தொழில் சட்டபூர்வமானது...! போலீசார் அதில் தலையிடக்கூடாது.!!

விருப்பமுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக தலையிடவோ அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. விபச்சாரத்தை ஒரு தொழில் என்றும், பாலியல் தொழிலாளர்கள் சட்டத்த…

News Desk

பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் 'திராவிட மாடல்' - திமுக அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்..!

பத்திரிகை சுதந்திரத்திற்காக அரசே சட்டம் போட்டுவிட்டு, அதனை அரசே சீர்குலைப்பது என்பது வேலியே பயிரை மேய்வதுபோலாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் இந்த பத்திரிகை விரோத செயலுக்கு ஜனநாயகத்தை குழ…

News Desk

கடைசியாக தனியா பேசனும்.! பாசமாக அழைத்து சுத்தியால் தாக்கிய காதலன்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பலவாணன் மகன் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் ரம்யா கிருஷ்ணன் (வயது 23) என்ற பெண்ணை காதலித்து வ…

News Desk

“கறந்த பாலை கறந்த படி மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம் ஆவின்” - யார் சொன்னது..?

கிருஷ்ணகிரி: ஆவின் நிறுவனத்திற்கென ஒரு அடையாளம், மரியாதை உள்ளதென பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம் நாசர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச…

News Desk

பிரதமர் மோடி சென்னை வருகை..! மாலை 3 மணி முதல் 8 மணி வரை இந்த சாலைக்கு தப்பி தவறிகூட வந்துடாதீங்க மக்களே.!

சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாலை 3 மணி முதல் 8 மணி வரை சென்னை ஈ.வே.ரா சாலையில் பயணிப்பத்தை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்…

News Desk

BJP Cadre Murdered: போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக நிர்வாகி கொடூர கொலை..! 4 பேரை சுத்துபோட்டு தூக்கிய போலீசார்..!

சென்னை: சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (30). இவர்,…

News Desk

பிரதமர் மோடி வருகை : தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்..!

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். காலை ஹைதராபாத்தில் உள்ள இந…

News Desk

போலீஸ் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தூக்கில் தொங்கிய இளைஞர்..!

தாம்பரம்: தாம்பரம் அருகே போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்கொலை செய்து கொண்டவர் கொத்தனார் வேலை செய்து வந்தவர் ஆவார். கடந்த சில மாதங்களாக தமிழகத…

News Desk

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் அதிகரிப்பு...!

சேலம்: நேற்று ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிய செய்தி மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இன்று சேலம் மாவட்டம் தாரமங்க…

News Desk

கோடை வெயிலுக்கு எந்த உடை சிறந்தது..?

கோடை வெயில் வாட்டி வதைத்துவரும் வேளையில், நாம் அணியக்கூடிய ஆடைகள் உடலின் வெப்பத்தை வெளியேற்றக்கூடியதாக இருப்பது அவசியம். வெளிர் நிற ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தை உடல் அதிக அளவு உட்கிரகிக்காமல் இருக்கும். மேலும், கேண்டி பிங்க், லெமன் …

News Desk

பள்ளிக்கு வராத 4ஆம் வகுப்பு சிறுமி; ஆசிரியரின் பாலியல் அத்துமீறல்..!

கர்நாடக: நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கல்வித்துறை அவரை சஸ்பெண்ட் செய்தது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள க…

News Desk

கரூரில் அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழ் மொழியை ஆர்வம் காட்டும் மாணவர்கள்..!

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த க. பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1959இல் ஆரம்பிக்கப்பட்டு அறுபது இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது. தற்போது தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு வளர்ச்சி …

News Desk

கட்டிப்புரண்டு சண்டைபோட்டுக் கொண்ட கல்லூரி மாணவிகள்..!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் கல்லூரி வாயில் முன்பு தாக்கிக்கொண்டு சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்ட…

News Desk
Load More
That is All

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!