Showing posts from November, 2021

சட்டசபை அறையில்.. தரையில் அமர்ந்து மக்கள் பணி மேற்கொள்ளும் தி.மு.க எம்.எல்.ஏ.. காரணம் இதுதான்!.,

புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள முதலியார் பேட்டை தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக சம்பத் உள்ளார். எம்.எல்.ஏ. சம்பத் தொகுதிக்கு வழக்கமான பணிகளை செய்து வருகிறார…

News Desk

வேளாண் சட்டம் ஓராண்டு போராட்டம் நிறைவு: டெல்லி எல்லையில் விவசாயிகள் குதூகலம்: 50 ஆயிரம் பேர் குவிந்தனர்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவை டெல்லி எல்லையில் விவசாயிகள் திருவிழா போல் கொண்டாடினர். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள…

News Desk

வளரும் தமிழக கட்சியின் மாநில தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு இமான் சேகர் முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களிடம் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை மனு

வளரும் தமிழக கட்சியின் மாநில தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் அவர்களும் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு இமான் சேகர் அவர்களும் மற்றும் வளரும் தமிழககட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை (…

News Desk

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாக புகார் தருவதற்கு முன்வர வேண்டும்; புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு யாரும் தயங்கக் கூடாது!

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாக புகார் தருவதற்கு முன்வர வேண்டும்; புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு யாரும் தயங்கக் கூடாது! பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அவர்கள் தற்கொலை செ…

News Desk

கோடானு கோடி! டீக்கடை பன்னீருக்கு வந்தது எப்படி? தர்மயுத்த நாயகனுக்கு விழுந்த ஆப்பு!

கோடானு கோடி! டீக்கடை பன்னீருக்கு வந்தது எப்படி? தர்மயுத்த நாயகனுக்கு விழுந்த ஆப்பு!   சென்னை,நவ 26 : பெரியகுளத்தில் டீக்கடை நடத்திக்கொண்டு இருந்த ஓ. பன்னீர்செல்வம் , அதிமுகவின் டி.டி.வி.தினகரனின் தொடர்பால், மறைந்த முதல்வர் செல்வி ஜெ.…

News Desk

கலெக்டர் ஆபிசில் ஜோதிமணி MP தர்ணா; கண்டுகொள்ளாத செந்தில்பாலாஜி; கரூரில் என்ன நடக்கிறது?

கரூர்: மத்திய அரசின் நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதில் மாவட்ட ஆட்சியருக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி கரூர் கலெக்டர் ஆபிஸில் காலை முதலே தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் ஜோதிமணி எம்.பி. கூட்டணிக் கட்சியின் பெண் எம்.பி. ஒருவர் …

News Desk

பொன்னை அடுத்த மேல்பாடியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை, மாநில அமைச்சர்கள் திரு. துரைமுருகன், திரு.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

ராணிப்பேட்டை: பொன்னை அடுத்த மேல்பாடியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை, மாநில அமைச்சர்கள் திரு. துரைமுருகன், திரு.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

News Desk

அதிமுக தலைமையை மாற்ற சொல்லும் செங்கோட்டையன்... அரசியலில் உருவாகும் புதிய புயல்...

அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோ…

News Desk

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி..,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது – உயர்நீ…

News Desk

பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கட்டடங்களை இடித்த பின் தேவைக்கேற்ப புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்…

News Desk

அரை ஏக்கர் நிலத்துக்கு எம்புட்டு சண்டை; திருச்சி அரசியல்வாதிகளால் ராணுவத்துக்கு வந்த சோதனை!,

திருச்சி: திருச்சி மன்னார்புரம் மேம்பால கட்டுமானப் பணிகளுக்காக ராணுவம் கொடுத்துள்ள அரை ஏக்கர் நிலத்துக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் கொடுக்கும் விளம்பரங்கள் தாறுமாறாக உள்ளது. இந்த விளம்பரங்களை பார்க்கும் பொதுமக்களுக்கு இது என்னடா ரா…

News Desk

சுய உதவி குழுவிற்கு கடனுதவி: அமைச்சர் வழங்கினார்;

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், பவளத்தானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். உடன் மாவ…

News Desk

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிய மந்திரி

புதுக்கோட்டை: மழையால் தண்ணீர் சூழ்ந்த பகுதியை சீரமைக்க மொபைல் போனில் பேசிய பெண்ணின் கோரிக்கையை உடனடியாக வந்து நிறைவேற்றிய அமைச்சரை பொதுமக்கள் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாடிமுத்து, 30; பைக் …

News Desk

சூர்யாவை கைவிட்ட கொங்கு அமைப்புகள்.! சிவக்குமார் அப்செட்..! கப்சிப் திமுக!,

சென்னை: ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிரான விமர்சனம் இப்படி ஜாதி ரீதியான பிரச்சனையாக மாறும் என்று சூர்யா நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார் என்கிறார்கள். ஜெய்பீம் படத்தில் செங்கேனியாக சித்தரிக்கப்பட்டிருந்த பார்வதியை நேரில் சென்று சந…

News Desk

48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம்- கோவையில் தற்கொலை செய்த மாணவி விவரங்களை வெளியிட்டதாக வழக்கு!

கோவை: கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது அடையாளங்களை பகிரங்கமாக வெளியிட்டதால் 48 யூடியூப் சேனல்கள் மீது கோவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளிய…

News Desk

மேட்டூர் அணையில் துரைமுருகன் ஆய்வு ;

மேட்டூர் அணையில் துரைமுருகன் ஆய்வு: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேட்டூர் அணை 120 அடியை எட்டிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

News Desk

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் ; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

News Desk

அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களை நேரில்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்க…

News Desk

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை

திருப்பதியில் நடைபெற்ற முதல்வர் களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை . தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,.கேரள முதல…

News Desk

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(நவ.15) காலை 9-மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் வருகிறார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(நவ.15) காலை 9-மணிக்கு சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வருகிறார். பின்னர், அவர் அங்கிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு சாலை வழியாக பயணம் செய்கிறார். அங்கு மழை பாதிப்புகளை பார்வையிடுகிற…

News Desk

குழந்தைகள் தினம் - முதல்வர் வாழ்த்து

குழந்தைகள் தினம் – முதல்வர் வாழ்த்து : குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் – முதலமைச்சர் குழந்தை…

News Desk

’முதல்வரின் முகவரி’ - அரசாணை வெளியீடு முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை

’முதல்வரின் முகவரி’ – அரசாணை வெளியீடு முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்…

News Desk

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள் எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது 24 மணி நேரத்திற்குள…

News Desk

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு DIPR – P.R.No – 1106 – Hon’ble CM Press Release – Lockdown Extension – Date – 14.11.2021

News Desk

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றி - நிவாரண உதவி அளித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பணிகள் தனி முத்திரையைப் பதித்துள்ளன என ‘தினத்தந்தி’ நாளேடு 13.11.2021 தேதியிட்ட இதழில் ‘மழைநின்றது பணிகள் காத்திருக்கின்றன!’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது

“மழைநீரை அகற்றி நிவாரணம் வழங்க அதிரடி நடவடிக்கை – தனி முத்திரை பதித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்”: தினத்தந்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையும், மாலையும், தினமும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்துசென்று மழைநீரை அகற்றவும், நிவாரண…

News Desk

மேற்பனைக்காடு ஊராட்சி உள்ள அனைத்து வாக்குச் சாவடியில், இன்றும், நாளையும் வாக்களர் சிறப்பு முகாம்

மேற்பனைக்காடு ஊராட்சி உள்ள அனைத்து வாக்குச் சாவடியில், இன்றும், நாளையும் வாக்களர் சிறப்பு முகாம் எனது , எனது தாயார் வார்டு மற்றும் அருகில் உள்ள மக்களுக்கு… பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி… 01.01.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவ…

News Desk

பருவமழை பேரிடராக மாற யார் காரணம்..! களம் இறங்கிய கமல் கண்டுபிடிப்பு!

சென்னை: நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் அவர்களை பொது மக்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். வங்கக் கடலில் கடந்த 9ம் தேதி உருவான காற்றழுத்தத் தா…

News Desk

கண்ணீரில் "டெல்டா".. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

தஞ்சை: கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். கடந்த வாரம் முழுவதும் சென்னை கனமழையின் வசம் சிக்கி கொண்டது.. ஏராளமானோர் மழையால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதி…

News Desk

முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்.. இதையும் திமுக அரசு வேடிக்கை பார்க்க போகிறதா.. டிடிவி தினகரன் நறுக்

தமிழகம்: முல்லை பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், கேரள அரசு தன்னிச்சையாக தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்…

News Desk

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை ✍️ ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், வரும் 2022 ஆம் ஆண்டு ஹஜ் புனி…

News Desk

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக வழக்காடிய தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி ஐயா என்.நடராஜன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்

போற்றுதலுக்குரிய ஐயா என்.நடராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரோடு பணிபுரிந்த தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞர் ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கும், எங்கள் மூத்தவர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கும் ஆறுதலைத் தெ…

News Desk

மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

News Desk

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் …

News Desk

அன்புமணி ராமதாஸ்..! மக்களின் வினாக்களுக்கு நடிகர் சூர்யா விடையளிக்க வேண்டும்

அன்புமணி ராமதாஸ்..!: படைப்பு சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக் கூடாது, மக்களின் வினாக்களுக்கு நடிகர் சூர்யா விடையளிக்க வேண்டும். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட…

News Desk

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

News Desk

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார் முதல்வர் – ஜெயக்குமார்

News Desk

அதிமுகவுக்கு துணை போகும் அதிகாரிகள்... திருந்திக்கொள்ள வேண்டும்... அமைச்சர் K.N.நேரு எச்சரிக்கை!

சேலம்: அதிமுகவுக்கு துணை போகும் அதிகாரிகள் விரைவில் தங்கள் போக்கை திருத்திக்கொள்ள வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்துள்ளார். சேலம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவ…

News Desk

சென்னையில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை திமுக அரசு சரிவர செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னையில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை திமுக அரசு சரிவர செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

News Desk

அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது - தமிழக அரசு

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தால் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, வன்னியர்களுக்…

News Desk

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகை!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை (09-11-21) காலை 9 மணிக்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகை..

News Desk

பன்னீர் செல்வத்தை மிரள வைத்த சேதி ....

பன்னீர் செல்வத்தை மிரள வைத்த சேதி ….ஒரு லிமிட்டை தாண்டி சசிகலா வுக்கு ஆதரவாக பேசினால் ..உங்களை தவிர 1 எம் எல் ஏ கூட உங்கள் அணியில் இருக்கமாட்டார்கள் ..ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர் கூட இல்லை .எனவே இரட்டை இலை இபிஎஸ் கே பி முனுசாமி இரட்டை …

News Desk

வடசென்னை பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு!

News Desk

காவிரியில் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டுமென காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சுவாமி.இராமானந்தா கோரிக்கை

காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்தும் 11ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை குளித்தலை பகுதியை வந்தடைந்தது. அன்னை காவேரி தாயிக்கு குளித்தலை கடம்பவனேஸ்வரர் காவி…

News Desk

_இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்_ மூத்த தலைவர் _வே.துரைமாணிக்கம்_மாநில பொது செயலாளர்,_தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்_. அவர்கள் *🕯️இயற்கை எய்தினார்🕯️

_இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்_ * மூத்த தலைவர் * *_🚩 ✊🏻வே.துரைமாணிக்கம் 🚩✊🏻_* *🚩மாநில பொது செயலாளர்🚩*,_தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்_. அவர்கள் *🕯️இயற்கை எய்தினார்🕯️* என்பதை *வருத்தத்துடன்* தெரிவிக்கிறோம். தோழர் _வே. துரைமாணிக்கம்…

News Desk

கிருஷ்ணகிரி பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து கண்டித்து தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் கண்டன கோஷ…

News Desk
That is All

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk