Tag: Warning

செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை.!!

சேலம்: சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாம்பழங்கள் அதிகம் விளைச்சல் இருக்கும். அதன்படி இந்தாண்டும் அதிக விளைச்சல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…

நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கை.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வேலவன் எச்சரிக்கை…

மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டாம்.!

சேலம்: சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி நாராயணா தொடங்க இருக்கும், பள்ளிக்கு கல்வி டெக்னோ சிபிஎஸ்இ என்ற பெயரில். துறையின் அனுமதி எதுவும் இதுவரை பெறப்படவில்லை எனவே அனுமதி…

மருந்து கடைகளில் எச்சரிக்கை.!

தமிழகத்தில் மருத்து கடையில் அனுமதியில்லாமல் மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்றால் கடைக்கு சீல் வைப்பதோடு உரிமமும் ரத்து செய்யப்படும் என…

Alert : “காட்பாடி அருகே பொன்னை ஆற்றில் வெள்ளபெருக்கு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!!

வேலூர்: கரையோர மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..! வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் பொன்னை ஆறு உள்ளது. இதிலிருந்து நீர் பாலாற்றில் கலக்கும். பொன்னை ஆற்றின்…

அரியலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி சில…

மாவட்ட ஆட்சியர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.!

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.! நீர்நிலைகளில் சிறுவர் சிறுமியர் குளிக்கச் செல்லும்போது பெற்றோர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய…

‘நடிகர்களை நம்பி மோசம் போகாதீங்க…’ – டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..!

”பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து மோசடியில் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக…

கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்களின் சொத்து அனைத்துமுடக்கம் – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

சென்னை: கஞ்சா குட்கா போன்றவை விற்பனை செய்பவர்களின் அசையும் சொத்து அசையா சொத்து அனைத்துமுடக்கம் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை.

சேலத்தில் அதிகரிக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள்..! காளியம்மன் கோவில் வளாகத்தில் – காவல்துறை எச்சரிக்கை..!

சேலம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச் சாராயம், உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.…