Tag: Tiruppur

அனுமதியின்றி இயங்கிய கிளீனிக்கிற்கு ‘சீல்’.!

திருப்பூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கிளீனிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். கிளீனிக்திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் செயல்பட்டு வரும்…

தெருநாய்கள் கடித்து மான் சாவு.!

அவினாசி: தெருநாய்கள் கடித்து மான் சாவு அவினாசி புதுப்பாளையம், கோத பாளையம், வண்ணத்தங்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற் போது கோடை காலம்…

பெண்ணின் தொண்டையில் சிக்கிய ஊக்கு அகற்றம்..!

திருப்பூர்: திருப்பூர் கரட்டாங்காடு 4-வது வீதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 36). இவர் நேற்று அதி காலை 5 மணி அளவில் ஊக்கை (சேப்டி பின்) தெரி…

இருசக்கர வாகனம் திருட்டு – போலீசார் விசாரணை.!

பொங்கலூரில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த மளிகை கடையின் முன்பு உரிமையாளர் மொபட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பவத்தன்று கடைக்கு வந்த…

1147 பேர் மீது வழக்கு..!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை…

மின் உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றக் செய்ய கூடாது..!

திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் உடுமலை எரிசினம்பட்டி உதவிமின் பொறியாளர் அலுவலத்தை இடம்மாற்றக்கூடாது, மின்கட்டணத்தை நேரடியாக பெற மறுக்கக்கூடாது, மக்களை அலையவிடக்கூடாது ஆன்லைனில் கட்டவும் கூகுள்பேயில் கட்டவும்சொல்லி…

கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது..!

திருப்பூர்: ம.தி.மு.க.கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது செய்யப்பட்டு கார் மீட்கப்பட்டது. திருப்பூர் காந்திநகரை அடுத்த ஈ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). இவர் மாநகராட்சி…

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர்…

மராத்தான் போட்டியில், 1, 500 பேர் பங்கேற்பு..!

அவிநாசி: நாடு முழுதும், 200 கோடி தடுப்பூசி நிறைவு மற்றும் விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சுகன்சுகா மெடிக்கல் சென்டர், சாய்கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி, திருப்பூர்…

நிதி நிறுவன அதிபர் குத்திக்கொலை..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த முதலிபாளையம் சிட்கோ செந்தில்நகரை சேர்ந்தவர் அப்புக்குட்டி. இவருடைய மகன் பாலசுப்பிரமணியம் (வயது 31). நிதி நிறுவன அதிபர். ரியல் எஸ்டேட்…