“குடியிருப்பு பகுதியில் ஜெபக்கூடம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் கிராம பொதுமக்கள் மனு..!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட தாழனூர் கிராமத்தில் ரேனு என்பவர் ஆறு வருடங்களுக்கு முன்பு அதே குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கி கட்டி உள்ளார்.…