Tag: omalur

இழப்பீடு கேட்டு உறவினர்கள் திரண்டனர்.!

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை…

Crime : 2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்.!

சேலம்: திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது…

ஓமலூர் அருகே ஸ்டூடியோ, பேக்கரியில் திருட்டு.!

சேலம்: ஓமலூரை அடுத்த செக்காரப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் புளியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த…

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

சேலம்: ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைப்…

Suicide : “ஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை”

சேலம்: ஓமலூர் அடுத்த சக்கரை செட்டிப்பட்டி புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 50). இவர்களுடைய மகள் கோகிலா (23). இவருக்கும், பொன்னம்மாபேட்டையை…

சேலத்தில் வரும் 7 தேதி வாகனங்கள் ஏலம்..!

சேலம்: சேலத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14 நான்கு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் 122 இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட 137 வாகனங்கள்…

29 தனியார் பள்ளி மாணவர்கள் வாந்தி மயக்கம்..!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அதே பள்ளியில்…

மதுக்கடைக்கு பாமக சார்பில் பூட்டு போடும் போராட்டம்..!

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊரின் மத்திய பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகே ஊராட்சி ஒன்றிய…

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் என்று ஒரே நாளில்.?

சேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மனைவி பேபி இவர் கடந்த 23ஆம் தேதி அன்று சமையல் செய்து கொண்டிருக்கும்…

விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது..!

சேலம்: ஓமலூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவரை அதிரடியாக தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மானத்தாள் கிராமம், கங்காணிப்பட்டி…