Tag: issue

Banners, AD board : பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை.! -ஆட்சியர் கார்மேகம்

சேலம்: அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். பேனர் வைப்பதில் விதிமுறையை பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு…

விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் சிறை, ரூ.25,000 அபராதம்.!

சென்னை:  அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் வசூக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. கோவையில் பேனர் விழுந்து…

பலத்த மழை காற்றுக்கு சாய்ந்த மின்கம்பம்.!

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது இதனை தொடர்ந்து கரடிக்கல்…

தெங்குமரஹடா வனப்பகுதியில் செல்ல தடை போலீஸ் குவிப்பு.!

தெங்குமரஹடா வனப்பகுதியில் செல்ல தடை போலீஸ் குவிப்பு தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள வழிபாட்டு ஸ்தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்பவர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…

TASMAC : அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும்…

“சோலையும் பாலையாகிறது” – விதிமீறல்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்.! காரணம் என்ன?

“சோலையும் பாலையாகிறது, காரணம் சாலை விபத்து” – போக்குவரத்து விதிமீறல்களைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.! எதிர்பாராமல் நடப்பதே விபத்தாகும், ஆனால் இன்றைய காலகட்டங்களில் விபத்துக்கள்…

Suicide : கணவன்- மனைவி தீக்குளிப்பு.! என்ன காரணம்?

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32).…

“சேலம் அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நிகழ்ச்சி”- காவல்துறை பாதுகாப்பு.!

சேலம்: சேலம் இளம்பிள்ளை பகுதியில் கோவில் திருவிழாக்களில், ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதால், பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர். இதற்கு, அனுமதி…

“கைதிக்கு செல்போன் கொடுக்கும் போலீஸ்” – வைரலாகும் வீடியோ.!

மதுரை: ஓஎல்எக்ஸ் மொபைல் ஆப் மூலம் ஒரே வீட்டை 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒத்திக்கு விடுவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இந்திரா என்பவர் மதுரை…

“இந்தி வார்த்தை அழிப்பு” அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு – கிளம்பும் புது பிரச்னை

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது மிக வலுவான ஒன்றாகும். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திணிப்பிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. சமீபத்தில்,…

“போலீஸ் ஏட்டுவின் கள்ளக்காதலியுடன் மனைவி குடுமிபிடி சண்டை.!

சேலம்: தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப்டையில் போலீஸ் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். இவருக்கு திருமணம்…

Private School : ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல் இயங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…!

சேலம்: சேலம் தொளசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல் இயங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது தொளசம்பட்டி. இங்கே…

சாலை தேடும் அளவிற்கு குவிக்கப்படும் மண்கள்..! உயிர் காவுகளும் விபத்துகளும் அதிகரிப்பு..! காரணம் என்ன?

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இரும்பாலை வழியாக சேலம் செல்லும் சாலையில் சமீப காலமாக மழையின் தாக்கத்தினால் ஏரியில் உள்ள மண்கள் சாலையில் குவிக்கப்பட்டன, இதனால்…

கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாக மாற்ற விவகாரம் : ஓபிஎஸ் கண்டனம்..!

கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாகத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றியதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்…