Tag: crime

கஞ்சா வழக்குகளில் 4 பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை: மதுரை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு | Jail sentence for 9 people including 4 women in Kanja case: Madurai court orders

மதுரை: மதுரையில் கஞ்சா வழக்கில் 4 பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை கூடுதல் போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில்…

ஆற்காடு | முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் இளைஞர் கைது | Youth arrested in murder case

ஆற்காடு: ஆற்காடு அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் சக்கரமல்லூர் அடுத்த எசையனூர்…

தி.மலை | போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை | Old man sentenced to 20 years in prison

திருவண்ணாமலை: ஆரணி அருகே 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை…

தி.மலை | தனியாக வசித்த தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் துணிகரம் | A couple living alone was attacked and robbed of jewellery and money

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் ரூ.70 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி…

திருப்பத்தூர் அருகே தாய், மகன் கொலை வழக்கில் முதியவர் கைது | Oldman arrested in murder case

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மண் அள்ளுவது தொடர்பான பிரச்சினையில் தாய், மகனை கொலை செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர். திருப்பத்தூர் அருகேயுள்ள துவார்…

மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.2,500 லஞ்சம்: சோழவந்தான் அருகே பொறியாளர் கைது | Rs.2,500 to change the name of the connection; Engineer arrested for bribe

மதுரை: சோழவந்தான் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள…

சரக்கு வாகனத்தில் 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.!

சேலம்: சேலம் மாவட்டம் கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கருமந்துறை போலீசார் மலைப்பகுதியில் சோதனை…

சென்னை | பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருடி விற்கப்பட்ட விவகாரம்: 2 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்குபதிவு | Information of school students was stolen and sold

சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் திருடப்படுவதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில், 10…

சென்னை | நூதன முறையில் செல்போன் பறிப்பு: பிரபல கொள்ளையன் கைது | Notorious robber arrested

சென்னை: நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்த பிரபலகொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 56செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர் கடந்த…

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: துபாயிலிருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார் | Arudra Gold Financial Institution Fraud Case

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சுற்றி…