கஞ்சா வழக்குகளில் 4 பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை: மதுரை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு | Jail sentence for 9 people including 4 women in Kanja case: Madurai court orders
மதுரை: மதுரையில் கஞ்சா வழக்கில் 4 பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை கூடுதல் போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில்…