Tag: சேலம்

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்.!

சேலம்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட…

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய “போலீஸ்காரர் அதிரடி கைது”

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு…

“களவு போன 32 கிலோ வெள்ளி கொலுசு” மற்றும் “ரேசன் அரிசி கடத்தலில்” ஈடுபட்ட குற்றவாளிகளை நடவடிக்கைக்கு காவலர்களுக்கு சான்றிதழ் பாராட்டு..! – சேலம் மாநகர காவல் ஆணையாளர்

சேலம்:   இன்று 15.03.2022-ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலைய குற்றவழக்கில் எதிரியை கைது…

பாரத பி்ரதமர் முன்னிலையில் – தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா..! சேலம் கல்லூரி மாணவி பங்கேற்பு..!!

சேலம்: நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் பாரத பி்ரதமர் முன்னிலையில் தமிழகத்தின் சார்பில் சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி…

Solar Cap & Buttermilk for Traffic Police : போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலில் பாதுகாக்கும் சோலார் தொப்பி மற்றும் மோர்..! – சேலம் மாநகர காவல் ஆணையாளர்..!!

சேலம்: போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் சோலார் தொப்பி மற்றும் மோர் குளிர்பானம் வழங்கும் பணியை சேலம் மாநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்… தமிழகத்தில்…

சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி – பதவி பிரமாணம்…!

சேலம்: சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உறுதிமொழி ஏற்று, பதவி பிரமாணம் செய்து வைத்தார். சேலம் மாநகராட்சியில்…

POCSO : 14 வயது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு..! சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்ற தீர்ப்பு..!!

சேலம்: 14 வயது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு… கடந்த 2015…

சேலம் ரயில்களில் கஞ்சா கடத்தல் தீவிரம் – குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறதா போலீஸ்..?

சேலம்: கொரானா தொற்றுக்கு பிறகு தற்போது அனைத்து ரயில்களும் படிப்படியாக இயக்கப்படுகிறது இதன் அடிப்படையில் ரயில்களில் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றங்களை தடுக்க…