அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அதிமுக சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, முன்னாள் அமைச்சரும்…
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அதிமுக சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, முன்னாள் அமைச்சரும்…
சென்னை: “EVM ஐ தடை செய்து வாக்குசீட்டில் தேர்தல் நடந்தால் மட்டுமே இந்தியாவில் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தமுடியும்” என துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்காக திமுக அரசின் காவல்துறையால்…
வேலூர்: வேலூர் மாநகராட்சி 50 வது வார்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட அருணா விஜயகுமார் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை…
சென்னை: திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, ராயபுரம் பகுதியில் 49-வது வார்டுக்கான பூத்தில் கள்ள ஓட்டு போட…
வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில்…
சென்னை: அதிமுக – பாஜக இடையிலான வருங்கால கூட்டணி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பேட்டி அளித்துள்ளனர்.…
நாகர்கோவில்: குமரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார். அவர் மேடையில்…
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோகுல இந்திராவும் வேட்பாளர் ரேஸில்…
அதிமுகவை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார். அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு…
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினரை…