Author: Admin S

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்: திறந்துவைக்க பிரதமர் மோடி ஒப்புதல் | Grand Hindu temple in Abu Dhabi PM Modi approves opening

புதுடெல்லி: அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுப்பட்டு வரும் இந்து கோயிலை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி…

ரூ.15,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை | pm Modi will visit Ayodhya today to inaugurate projects worth Rs 15000 crore

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளார். ரூ.15,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து லக்னோ…

காங்கிரஸ் மேயரை நான்கு மணி நேரம் சிறைப்பிடித்த திமுக துணை மேயர் – கும்பகோணம் மாநகராட்சி பரபரப்பு! | Kumbakonam corporation deputy mayor and councillors sieged mayor

கும்பகோணம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவை…

HT Tech SPL: டிஜிட்டல் கரன்சி வந்தாச்சு.. இந்த பேங்க்கில் வாடிக்கையாளர் என்றால் இப்போதே பயன்படுத்தலாம்!-ht tech spl be a part of central bank digital currency pilot

எஸ்பிஐ – eRupee by SBI, ஐசிஐசிஐ- Digital Rupee By ICICI Bank, IDFC- IDFC First Bank Digital Rupee, YES வங்கி- Yes…

“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானதாக இருக்கும்” – தென் ஆப்பிரிக்க வீரர் கோட்ஸி | Test series against India will be tough for us South African cricketer coetzee

செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஜெரால்டு கோட்ஸி…

Vijayakanth: `உம் பிள்ளைக்கு… பிள்ளையா வந்து நீ பொறக்கணும்!’ – உருகவைக்கும் இறுதி நிமிடங்கள் | An Emotional Ride Briefing the DMDK Leader Vijayakanth Funeral Rites

மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க…

தென் மாவட்டங்களில் 20 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி விநியோகம் தொடக்கம்

நான்கு தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களின் சில வட்டங்களில்…