சஞ்சய் காத்வியுடன் எடுத்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருந்த பதிவில், “‘தூம் 2’ படத்தின் க்ளைமாக்ஸைத் தென்னாப்பிரிக்காவில் படமாக்கிக்கொண்டிருக்கும் போது நான் சஞ்சய்யின் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டு படங்களில் பணிபுரிந்திருக்கிறோம். கடந்த வாரம் நான் உங்களிடம் படப்பிடிப்புகள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தபோது, இப்படி ஓர் இரங்கல் பதிவை எழுதுவேன் என்று நான் என் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. இந்தச் செய்தியைக் கேட்டதும் நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சி அடைந்தேன்.

என்னை நான் நம்பாதபோதும், என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் வழங்கி எனக்கு வெற்றியைக் கொடுத்தீர்கள். இதனை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. உங்கள் நட்பை நான் என்றென்றும் போற்றுவேன். Rest in peace my brother!“ என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: