
கோப்புப்படம்
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி 3 பேர் பலியாகினர்.
தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 3 பேர் மீது பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…