அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் சண்முகத்தை பின் தொடர்ந்து ஜெயிலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சூடாமணியை பார்க்க வேண்டும் என வைகுண்டம் தெரிஞ்ச மனுவில் ஒரே ஒரு பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதாக சண்முகம் சொல்கிறான். பிறகு எனக்கு பதிலாக என்னுடைய அப்பாவை அனுப்புங்க என்று சொல்லி கேட்க போலீஸ் ஜெய்லர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க என மறுப்பு தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | சூர்யாவிடம் கையும் களவுமாக சிக்கிய ஜாஸ்மின் – மாரி சீரியல் அப்டேட்!

பிறகு ஜெயிலர் அம்மா வெளியே வர சண்முகம் அவரிடம் விஷயத்தை சொல்லி கெஞ்ச அவர் இருவரையும் பார்க்க அனுமதி கொடுக்கிறார். முதலில் சண்முகத்தை மட்டுமே பார்த்து வெளியே வரும் சூடாமணி பிறகு வைகுண்டத்தை பார்த்து சந்தோஷப்படுகிறார். 

இருவரும் நீண்ட நாள் பிரிவில் தொடர்ந்து சந்தித்துக் கொள்வதால் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். அதன் பிறகு சண்முகம் மற்றும் வைகுண்டம் இந்த சௌந்தரபாண்டியை சும்மா விட மாட்டேன் என கோபம் கொள்ள சூடாமணி வைகுண்டம் தன்னை வந்து பார்த்து திட்டு வாங்கிக் கொண்டு சென்றதைப் பற்றி சொல்கிறாள். 

Anna

அதோடு வைகுண்டம் ஜெயிலுக்கு வந்ததற்கான காரணத்தை கேட்க சூடாமணி முழுவதுமாக சொல்லாமல் சௌந்தரபாண்டி தான் காரணம் என்பதை மட்டும் உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு ரெடியாகும் ஆப்பு.. சீதாவுக்கு வந்த சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: